Saturday, 10 March 2018

மீனவர்கள் பிரச்சனைக்கு எனது தீர்வு

போராட்டம் செய்யும் முறை

கடல் கரையில் போராட்டம் செய்தால் நீங்கள் உதாசீனம் செய்யபடுவீர்கள்
நடுகடலில் இறங்குங்கள்...

போராட்டம் நடத்தினால் இந்தியா அரசு மட்டும் அல்ல உலகமே உங்களை திரும்பி பார்க்கும்...

கட்சதீவு இதை தானமாக வழங்கியதன் விளைவு நம் வாழ்வாதாரம் பாதிக்கபடுகிறது...

போராட்டம் செய்யும் முறையை மாற்றினால் தான் நம் உரிமை நமக்கு கிடைக்கும்...

உதாரணமாக ஜல்லிக்கட்டு...

No comments:

Post a Comment